Wednesday 17 June 2020

தமிழகத்தில் நாள் தோறும் பெருகி வரும் கோரோனா தலைநகர் சென்னையில் அதிகமாக உள்ளதால், மாநகர் மதுரையிலிருந்து செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சென்னைக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.. வாழிய தொண்டுள்ளம், இவர்களது குடும்பத்தினர் வணங்குதற்கு உரியவர்கள். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment