வாழிய கொடையுள்ளம்
மாநகர் மதுரையில் அரசியல் களத்தில் தடம் புரளாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர், அருமைச் சகோதரர், மாண்புமிகு செல்லூர்
கே. ராஜு அவர்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மக்களை ஆறுதல்படுத்தும் வண்ணமாக பல்வேறு இடங்களில் மூன்று லட்சம் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை (அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ) வழங்கியது பாராட்டுக்குரியது.
இதனை மிக நேர்த்தியாக சமூக இடைவெளியுடன், எளிமையான முறையில், பயனாளிகள் காக்க வைக்கப்படாமல் வழங்கியது கூடுதல் சிறப்பு. இது நமது அம்மா அரசின் மேன்மையை வலிமை பெறச் செய்திடும் மகத்தான பணி.
No comments:
Post a Comment