Wednesday 17 June 2020

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீர மரணம் லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம் லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் #India | #China (1975க்கு பிறகு இந்திய-சீன எல்லை பிரச்சனையில் இப்போதான் உயிர்சேதமாம். )😑 கற்கள்,கட்டைகளை, இரும்பு கம்பி கொண்டு சீன படையினர் இந்திய ராணுவ வீரர்களை தாக்கி கொலை செய்துள்ளனர் என தகவல்..


No comments:

Post a Comment