Monday 8 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாக்கில் சனி!
நன்றி: #Bommu_Subbiah
ஓர் இரவு முழுவதும் மனைவியை தவிர்த்த இன்னொரு பெண்ணுடன் விடுதியில் இருந்துவிட்டு குளிக்காமல் திருப்பதி கோவிலுக்கு செல்லும் கோடீஸ்வர பக்தர்களுக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்படுகிறது.
இந்த விஷயத்தை நானே நேரில் பார்த்துள்ளேன். செல்தட்டி புகழ் நடிகர் சிவக்குமார்.
அய்யா, நடந்த கொடுமையின் நடமாடும் ஆதாரமே, நீங்க விடுதியின் அறையில் நடந்ததை இவ்வளவு சரியாக நேராக பார்த்திருக்க வேண்டுமென்றால், நீங்களும் அந்த விடுதியில் தானே இருந்திருக்க வேண்டும்???
நீங்கள் உத்தம புத்திரர் ஆயிற்றே, நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள்???
அந்த கள்ளத்தனத்தை கண்டுபிடிக்கவா?
நீங்கள் சென்றது உங்கள் குடும்பத்தில் உள்ள ஊர் உபதேசிகளுக்கு தெரிந்தா?தெரியாமலா??
இல்லை, வேறு வேலையாக சென்ற போது இப்படி ஒரு சம்பவம் நடப்பது அறிந்த ஒருவர் வேடிக்கை பார்க்க உங்களை அழைத்து சென்றாரா??
இவ்வாறு பல கேள்விகள் எழுந்தாலும் வயதில் மூத்தவர், ஆதார பூர்வமாக பதிலளித்தால் நாங்கள் நம்ப தயாராக இருக்கிறோம்.
இல்லையென்றால் உங்கள் குடும்ப புரட்சி புண்ணாக்குகளை செல்பி எடுப்பவன் கையை திட்டி விடுவதோடு நிறுத்தாமல் தொடர்ந்து எங்கள் கோவில்கள் குறித்து அவதூறு பரப்பினால்,
உங்கள் எதிர்காலம் நிம்மதியாக இருக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
நன்றி வெங்கடேசன் சுவாமிநாதன்

No comments:

Post a Comment