இன்று 68 ஆவது பிறந்தநாள் காணும் அறிவுச் சுடர்,
நம்மைப் போல பல லட்சம் இளைஞர்களை மேன்மைப்படுத்தி வரும் பேராற்றல் மிக்க பேராசிரியர்
ஆர். ராஜா கோவிந்தசாமி அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
-மனிதத்தேனீ
No comments:
Post a Comment