காவல்துறை ஆணையர் வாட்சாப்பில் அனுப்பி உள்ள புகார்...
ஐயா வணக்கம், இன்று காலை திருநகரில் அண்ணா பூங்காவில் 7-30 க்கு நடைபயிற்சி சென்றேன். அப்போது காவல்துறை அதிகாரிகள் முகக் கவசம் அணிந்து வராத இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இது மிகச் சரி, ஆனால் அருகில் சுமார் இருபதுக்கும் அதிகமான காவல்துறையில் பணியாற்றும் பலர் சீருடை இன்றி நடைபயிற்சிக்கு வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எச்சரிக்கை செய்யவும் இல்லை.
இது கண்டு வேதனையாக உள்ளது. தாங்கள் அவர்களையும் அறிவுறுத்துங்கள். ஆளுக்கு ஒரு நீதி என்பது கவலையளிக்கிறது.
No comments:
Post a Comment