Monday 15 June 2020

பொது மேடைகளில் எளிய நடையில் நகைச்சுவை கலந்து கனமான செய்திகளை எடுத்துச் சொன்ன தமிழறிஞர், பொது மேடைகளில் என்னைப் பேச வைத்து அழகு பார்த்த அறிஞர், மாநகர் மதுரையில் சிரி சிரி மன்றம் தொடங்கி நகைச்சுவை உணர்வை ஊட்டிய பேராசிரியர் பூ. சொல்விளங்கும் பெருமாள் அவர்களின் நினைவைப் போற்றிடுவோம். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment