Thursday 18 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பணியில் அயராது பாடுபட்ட காவல்துறை சகோதரர் காலமானது மிகுந்த கவலையளிக்கின்றது.
சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள்
கொரோனா தொற்றால் உயிரிழப்பு..
சென்னையில் பெரும்பாலான காவல்துறை சகோதரர்கள் தான் கொரோனாவால் பாதிக்க படுவோம் எனத் தெரிந்தும் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களது நலனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாழிய தங்கள் கடமையுணர்வு.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment