Wednesday 10 June 2020

எங்களது 39 ஆம் ஆண்டு திருமண நாளான இன்று காலை முதுபெரும் தமிழறிஞர் புலவர் கி. வேலாயுதன், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் சீ. கிருஷ்ணமூர்த்தி, தியாக தீபம் அ பாலு, ரெ. கார்த்திகேயன், கவிஞர் மு. முருகேசன், பி. பன்னீர்செல்வம், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கிய மகிழ்வான தருணம். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment