Wednesday 10 June 2020

தேவகோட்டை பழ. சந்திரன் அவர்களின் வாழ்த்து..


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் தம்பதிகளை வாழ்த்தியிங்கு
கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -தம்பதிகள்
நலிவடையா விளை நிலம் போலானார்!
கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் தம்பதியினரை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…
சந்திரன் pl

No comments:

Post a Comment