மதுரையில் புதிய வீட்டு மனைகள்.
செந்தமிழ் நகர்
அழகிய தமிழ் மணக்கும் வளாகம் உதயம்.
வளாகத்தில் உள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்த்து அதன் நிர்வாகிகளுடன் பங்கேற்று மகிழ்ந்த மனிதத்தேனீ.
மற்றும்
மதுரையின் முன்னணி கட்டுமான நிறுவன உரிமையாளர்கள்,
வங்கி உயர் அலுவலர்கள்,
நகரத்தார் பெருமக்கள்
எனப் பெரும் அளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்தக் குடியிருப்பு மனைகள்
அரசு அங்கீகாரம் பெற்று தேவையான வசதிகளுடன் உள்ளது.
இதனை
அன்புச் சகோதரர், துடிப்பான இளம் தொழிலதிபர், வீடு மற்றும் இடங்கள் விற்பனையில் உச்சம் தொட்டு வரும் அருமை இளவல்
அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் எம். அழகப்பன்,
அருமை நண்பர்கள்
கிளாசிக் புரமோட்டர்ஸ் உரிமையாளர்
வி. சித்தரஞ்சன் தாஸ்
மற்றும்
கோபுரம் புரமோட்டர்ஸ் உரிமையாளர்
பி. மூர்த்தி
ஆகியோர் கரம் கோர்த்து
வடிவமைத்து செய்துள்ளனர்.
சாமானிய மக்களின் கனவை நனவாக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்று முதல் நாளில் ஏராளமான இடங்கள் விற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
No comments:
Post a Comment