நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி.......
இது 7 ஆவது பதிவு.
வாழ்த்தி மகிழ்ந்த
மனிதத்தேனீ மகன் சொ. ராம்குமார்
ஆத்தங்குடி முத்துப்பட்டணம் கீழ வீடு
வ. சி. சிவப்பிரகாசம் மகள்
நாச்சம்மை தேவி பூஜா
மணவிழா.
11-02-2024 அன்று காலை
மற்றும் மாலை வரவேற்பு
மற்றும் முதல் நாள் இரவு என
ஆறாயிரம் பெருமக்கள்
நேரில் வருகை தந்து
வாழ்த்திய திருவிழா.
மேலும்
விரிவான செய்தி மற்றும் படங்கள்
விரைவில் பதிவாகும்.
எங்கள் நெறியான வாழ்வின்
சிறப்பினை கருத்தில் கொண்டு மகிழ்ந்து நன்றி கூறுகின்றோம்.
03-03-2024
No comments:
Post a Comment