Saturday 30 March 2024

வாழ்க்கை முறை .

 வாழ்க்கை முறை .

_*நாம சரியா இருந்தா கோபப்பட அவசியமில்லை.......*_
_*நாம தப்பா இருந்தா கோபப்பட தகுதி இல்லை.*_
_*எடுத்து கொள்வதற்கும்*_
_*எடுத்து கொடுப்பதற்கும்*_
_*வித்தியாசம் உண்டு*_
_*கற்ற கல்வியால்*_
_*அது தெளிய வேண்டும்*_
_*தெளியவில்லையென்றால்*_
_*அது மனப்பாடம்*_
_*சுய வைத்தியம் என்பது*_
_*சொந்த செலவில்*_
_*சூனியம் போல*_
_*இனி பெருமைக்கு*_
_*ஏரோபிளேனும்*_
_*ஒரு எருமைமாடு போதும்.*_
_*கஷ்டத்துக்கு அப்புறம் சந்தோசம் வரும்னு நாம நினைச்சுட்டு இருப்போம்.......*_
_*ஆனா வாழ்க்கை*_
_*அதான்டா இதுன்னு சொல்லிட்டுப் போயிடும்.*_
_*தடுக்கி விடப் பல கால்கள்*_
_*இருக்கட்டும்..!*_
_*ஊன்றி எழ ஒரு கை உள்ளது,*_
_*நம்பிக்கை'.*_
_*உனக்கு உதவிக்கு யாரும் இல்லை என்று நீ நினைத்து மனம் உடைந்து நிற்கதியாக நின்றபோது உன் கரங்களை இருக்க பற்றியவன் நான்.*_
_*தனியாக இருப்பதாய் எண்ணி வருந்தாதே எந்த சூழ்நிலையிலும் உன்னை கைவிடமாட்டேன் நிழலாக உன்னுடனே இருப்பேன்.*_
_*யார் எத்தனை சூழ்ச்சி செய்தாலும் முடிவில் நான் உன்னுடன் நமசிவாயம் இருக்கின்றேன்.*_
_*சில காயங்கள் மருந்தால் சரியாகாது மறந்தால்.. தான் சரியாகும்.. மறப்பதும்.. மன்னிப்பதும் நமது பக்குவம்.*_
_*கொடுத்த வாக்கை, காப்பாற்றுவதன் மூலம் நமக்கும், பிறர்க்கும் அதன்மூலம் யாவர்க்கும் நன்மை ஏற்படுமாயின் அது நேர்மை சார்ந்த வாழ்க்கை முறையாகும்.*_
_*நீங்கள் வாழும் வாழ்க்கை முறையோடு, நீங்கள் ஒத்துப் போய் விட்டால், அந்த வாழ்வே தெய்வீகமானதாகும்.*_
_*தன் பொய்கள் வெளிப்படும் பயத்தில் இருப்பவர்களே.......*_
_*வெகு சாதரணமான அடிப்படை கேள்விகளுக்கு கூட பதற்றமடைவார்கள்.............!!*_
*_பெருமையாக வாழ்ந்து_*
*_காட்டுங்கள் தவறில்லை........!!_*
*ஆனால்*
*_அடுத்தவர் முன் பெருமைக்கு_*
*_வாழ்ந்து காட்டாதீர்கள்_*
*_அவமானமும், ஏமாற்றமும்_*
*_தான் மிஞ்சும்.........!!_*

No comments:

Post a Comment