Thursday 14 March 2024

மனம் உலகை ஆளும் . . .

 மனம் உலகை ஆளும் . . .

*நல் எண்ணங்களால் சிறகடித்துப் பறந்தாலே.*
*நல் நிலையை எளிதில் அடைந்து விடலாம்.*
_*மற்றவர்கள் மத்தியில் அமைதியாக*_
_*இருப்பதை விட*_
_*ஒர் அடையாளமாக*_
_*இருந்துப்பார்*_
_*அங்கு தான்*_
_*உன் திறமை வெளிப்படும் ..*_
_*மனதை நீங்கள் ஆளுங்கள்*_
_*மனம் உலகை*_
_*ஆளும்”*_
_*புண்பட்டால்தான் பண்பட முடியும்”*_
_*எதையும் இழக்காமல் எதையும் அடைய முடியாது”*_
_*நிறைவாகும் வரை மறைவாக இருங்கள்...*_
_*வார்த்தைகளில் வாழாதீர்கள்; அர்த்தத்தில் வாழுங்கள்”*_
_*பிறரை வெறுக்கக் காரணம்,*_
_*அவர்களைப் புரிந்து கொள்ளாததுதான்.*_
_*அவர்களைப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம்,*_
_*வெறுப்பதுதான்”.*_
_*உங்களது கடமையை சரியாகச் செய்தால்*_
_*ஆண்டவன் அவன் கடமையை சரியாகச் செய்து விடுவான்”*_
_*இறைவனைக் கடனாளியாக்கி விடுங்கள்.*_
_*உங்களால் முடியாத நேரத்தில் அவன் தன் கடனைத் தீர்ப்பான்”..*_
_*ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.*_
_*அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்.*_
_*நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.*_

No comments:

Post a Comment