மணநாள் வாழ்த்து.
இன்று மணநாள் 46 ஆண்டு கண்டு மகிழும் மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஆரம்பகால முன்னோடி, ஆன்மீகச் செம்மல், தற்போதும் நாமக்கல்லில் மருத்துவ ஆலோசனை உதவிகளைச் செய்து வரும் நற்பண்பாளர், அன்புச் சகோதரர் தேவகோட்டை
செ. கல்யாணசுந்தரம் - பிச்சம்மை தம்பதியர்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment