வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 64 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் எம் ஆர் கலர் லேப் நிறுவனங்களைச் சிறப்பாக நடத்தி வரும் தொழிலதிபர், அண்மையில் ஈரோடு நகரத்தார் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக பிரம்மாண்டமான செட்டிநாடு பேலஸ் திறப்பு விழா கண்டு மகிழ்ந்த நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, சிறந்த சொற்பொழிவாளர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், கூட்டுக் குடும்ப வாழ்வின் வழிகாட்டி,
உலகம்பட்டி லேனா நாராயணன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment