Monday 7 February 2022

நேற்று காலை மயில்ராயன் கோட்டை நாடு ஆபரணநல்லூர் என்ற அலவாக்கோட்டையில் நடைபெற்ற ஸ்ரீ சுந்தர ராஜ விநாயகர் ஸ்ரீ பச்சைமுத்து அய்யனார் ஸ்ரீ செவிட்டு அய்யனார் ஆகிய மூன்று கோயில்களில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கு இன்று மாலை மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார் சென்று வழிபட்டனர். மண்ணின் மைந்தர்கள் கே. தணிகைவாசன், லெட்சுமணன், ஊர் அம்பலகாரர்கள் தனபாலன், பன்னீர்செல்வம், மனோகரன் மற்றும் ஆர். ஆனந்தன் உள்ளனர். வாழிய அறப்பணிகள்.






 

No comments:

Post a Comment