வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 73 இல் தடம் பதிக்கும் அருமை அண்ணன், பாங்க் ஆப் மதுரையில் உயர் நிலை அலுவலராகப் பணியாற்றிய பண்பாளர், பணி நிறைவுக்குப் பிறகு பல்வேறு தளங்களில் ஆதரவற்றோர் மற்றும் பயனாளிகளுக்கு நாள்தோறும் பேருதவி புரியும் மனிதநேயர், நேர்வழி நின்று தான் பிறந்த குடும்பத்திற்கும் ஊருக்கும் சிறப்புச் சேர்த்திடும் பேருள்ளம், இரண்டு வாட்சாப் குழுவின் அட்மின் எனப் பன்முகப் பேராற்றல் மிக்க
தேவகோட்டை ஏ என் எஸ் என அன்புடன் அழைக்கப்படும்
அண. சோமசுந்தரம்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment