Monday 14 February 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 73 இல் தடம் பதிக்கும் பேராசிரியர், நாள் தோறும் சமூக வலைத்தளங்களில் பல அரிய செய்திகளைப் பதிவிட்டு மகிழும் மாண்பாளர், நகரத்தார்களில் முதன் முதலில் உள்ளிட்ட 26 நூல்களின் ஆசிரியர், சுற்றுலா உள்ளிட்ட தன் அனுபவத்தை வளரும் தலைமுறைக்கு வழங்கி மகிழும் கண்டவராயன்பட்டி சேதுராமன் குமரப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் வாழிய பல்லாண்டு நலமே மேலோங்கட்டும் - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment