https://youtu.be/5_GP89mHfTQ சமீபத்தில் நிகழ்ந்த வயிரவன்பட்டி கும்பாபிஷேக நிகழ்வில் இடம் பெற்ற இலக்கிய நிகழ்வுகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெளிவரும். முதலாவதாக மனிதத்தேனி இரா. சொக்கலிங்கம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த பட்டி மன்றத்தின் பகுதி ஒன்றை இந்த கானொலியில் கண்டு மகிழலாம். மனிதத்தேனியின் தலைமையுரை, பேச்சாளர்கள் அறிமுகம், பின் கொடுத்து மகிழ்வதே என்ற தலைப்பில் குரல் அரசன் எஸ்.ஞானசம்பந்தன் என்ற பூர்ணகுமார் அவர்கள் உரையைக் கண்டு மகிழலாம்.
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
மற்றவை விரைவில் வரும்.
No comments:
Post a Comment