Monday 14 February 2022

அகவை 64 ஆரம்பம்.

 அகவை 64 ஆரம்பம்.

இன்று காலை மதுரை சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை அருகில் மதுரை மாநகராட்சி & ஏ எம் கே சேவை மையம் நடத்தும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தில் காலை, இரவு மற்றும் நாளை மூன்று வேளை என ஐந்து வேளைக்கான உணவு வழங்கி மகிழ்ந்த தருணம்.
பெரியவர்களுக்கு உரிய வகையில் நேர்த்தியாக நடத்தி வரும் நிர்வாகி
சி. பி. கிரேசியஸ் பணி சிறப்பானது.
நண்பர்கள் தியாக தீபம் அ. பாலு, ரெ. கார்த்திகேயன், பி. பன்னீர்செல்வம், தாம்பிராஸ் இல. அமுதன், எழுத்தாளர் கோ. ஏகாம்பரம், மதுரை நகரத்தார்களின் முன்னோடிகள் வடு. கண்ணன், எம். முருகப்பன், வி. வயிரவன் என்ற பாலு, அப்பல்லோ ஒய். கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாழிய பெருமக்கள் - மனிதத்தேனீ









No comments:

Post a Comment