எங்கள் திருநகர் 5 ஆவது ஸ்டாப் அருகே உள்ள மருதுபாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி.
இன்று இரவு எங்கள் ஆச்சி கஸ்தூரி கிருஷ்ணன் வீடு அருகில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடைபெற்றது. ஆனந்த விநாயகர் மகளிர் சபா நிர்வாகிகள் கீதா மாமி, கமலம் அம்மா, மனிதத்தேனீ, ஆர் . கண்ணன், திரு. ராமசாமி, டாக்டர் இரா. மோகன் தம்பி குடும்பத்தினர் உள்ளனர்.
No comments:
Post a Comment