Friday 11 February 2022

வாழிய புதுமணத் தம்பதிகள். அண்மையில் மணவிழா கண்டு மகிழ்ந்த அருமை நண்பர் வேந்தன்பட்டி (கும்பகோணம்) சா. நடராஜன் மகள் இராமுபிரியா- கண்டவராயன்பட்டி (மதுரை திருமங்கலம்) சி. பெரியகருப்பன் செட்டியார் மகன் கார்த்திக் சின்னையா தம்பதியர் இன்று இரவு திருநகரில் மனிதத்தேனீ யைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மகிழ்வான தருணம். அருகில் அலமேலு சொக்கலிங்கம், கோமதி பெரியகருப்பன் உள்ளனர். வளரட்டும் தலைமுறை, வாழிய புதுமணத் தம்பதிகள்.

 



No comments:

Post a Comment