வாழிய பல்லாண்டு.
இன்று அகவை எண்பதாம் ஆண்டில் தடம் பதிக்கும் அருமை அண்ணன், ஆன்மிக அறப்பணிகள் செய்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர், நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டி, பழகுவதற்கு இனியவர் நேமத்தான்பட்டி
எஸ்வி. சிதம்பரம் அவர்கள்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
இவர்களது இல்லத்தரசியார் வசந்தா சிதம்பரம் அவர்கள் மேனாள் பேரூராட்சி தலைவர் என்பது கூடுதல் சிறப்பு.
No comments:
Post a Comment