Tuesday 22 February 2022

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர், சிறந்த உழைப்பாளி, ஆன்மிக இலக்கிய ஆர்வலர், தமிழ் உணர்வாளர் அண்ணன்
பி. பன்னீர்செல்வம் அவர்கள்.
தனது 70 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மதுரை செனாய் நகரில் உள்ள தாணுமலையான் அறக்கட்டளையின் மதுரை மாநகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் திருமதி ரோஜா அவர்களுடன் பங்கேற்று இன்று காலை உணவு வழங்கினார்.
விழாவில் மனிதத்தேனீ, தியாக தீபம் அ. பாலு, கனகமகால் ரெ. கார்த்திகேயன், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன், இல்ல மேலாளர் முருகப்பன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.








No comments:

Post a Comment