வாழிய மணமக்கள்.
இன்று காலை கண்டனூரில் நடைபெற்ற மானகிரி லெ. சண்முகம் செட்டியார் பேரன், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் இணைச் செயலாளர் லெ. ச. சுப்பிரமணியன் - கண்ணம்மை அவர்களின் மகன் நாச்சியப்பன் - விசாலாட்சி
திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார்.
அருகில் லெ. ச கணேசன், லெ. நாக. மீனாட்சி சுந்தரம், லெ. ச. சரவணன், நெற்குப்பை மணி (பெல்).
மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர் எம். முருகப்பன், காரைக்குடி நாச்சியப்பன், புதுவயல் வினைதீர்த்தான் செட்டியார், சொக்கலிங்கம், கண்டரமாணிக்கம் மெய்யப்பன் (ராஜபாளையம்), சண்முகம் செட்டியார் மாப்பிள்ளை அரு. சு. ராமகிருஷ்ணன், பள்ளத்தூர் முத்து. உள்ளிட்ட நகரத்தார் பெருமக்கள்.
No comments:
Post a Comment