Saturday 12 February 2022

ஆழ்ந்த இரங்கல். பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர், மதுரை வள்ளியம்மை பேப்பர் நிறுவன உரிமையாளர் எளிமையான மனிதர், வலையபட்டி எம். நாகப்பன் செட்டியார் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment