Tuesday 9 February 2021

பாராட்டி மகிழ்வோம்.. நெற்குப்பையை சேர்ந்த திரு. பனையப்பன்-தெய்வானை அவர்களின் மூத்த மகனுமான எஸ். பி. சேதுராமன் S.P.Sethuraman[International Grandmaster]க்கு நேற்று சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான விருதை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார். அவ்விருதுடன் பொற்கிழியாக ரூபாய் 1 லட்சமும் , பட்டயமும் வழங்கினார்கள். விளையாட்டு வீரருக்கான இதைப்போன்ற பெரிய விருதைப் பெறும் முதல் நகரத்தார் இவர்தான் என்பதில் எங்களுக்கு மிக்க பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

 


No comments:

Post a Comment