ஆழ்ந்த இரங்கல்.
எங்கள் பள்ளத்தூர் பொதுப் பணிகளின் முன்னோடி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வழிகாட்டி,நகரத்தார் வரலாறு முழுவதும் அறிந்த பெட்டகம், நெறியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர், இரணிக்கோவில் பெரியவர்
எம்எஸ்எம். மெய்யப்பச் செட்டியார் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment