Monday 8 February 2021

மொய்விருந்து நடத்தியதில் வசூலான 31 லட்சம் ரூபாய் பணத்தை சிவன் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நெடுவாசல் பக்தர்

 மொய்விருந்து நடத்தியதில் வசூலான 31 லட்சம் ரூபாய் பணத்தை சிவன் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நெடுவாசல் பக்தர்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் பாலவேலாயுதம் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார் சமீபத்தில் மொய் விருந்து நடத்தி வாங்கிய மொய் பணம் ரூபாய் 31 லட்சத்தையும் சிவன் கோவில் திருப்பணிக்காக மொத்த தொகையையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
இவரது செயலை கண்டு ஆன்மீக நண்பர்கள் மனதார பாராட்டி சென்றனர்



No comments:

Post a Comment