Thursday 18 February 2021

ஆழ்ந்த இரங்கல். மாநகர் மதுரையில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய ஆற்றல் மிக்க இளைஞர், அருமை நண்பர் நாராயணன் நேற்று மாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment