உத்தரபிரதேசம் ஸ்டேட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் மான்யா,
சின்ன வயசு முதலே பள்ளி சென்று பயில பணம் இல்லாமல், பகல் நேரத்தில் பள்ளிக்கும், மாலை நேரத்தில் பாத்திரம் தேய்த்து கழுவி கல்வி பயின்றார்.
ஒவ்வொரு நேரம் சாப்பாடு கிடைக்காமல் கூட தனது வாழ்நாளை கழித்துள்ள மான்யா, மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந் நிலையில் மான்யா தான் பயின்ற கல்லூரியில் நடைபெற்ற வெற்றி விழாவுக்காக குடும்பத்தினருடன் ஆட்டோவில் வந்து இறங்கினார்.
மேலும் தனது கிரீடத்தை தனது தாய்க்கும் தந்தைக்கும் மாறி மாறி வைத்த வீடியோ இணையத்தில் வைலராகி வருது.
நன்றி பிஎல். சந்திரன்
No comments:
Post a Comment