வாழிய
பல்லாண்டு.
இன்று அகவை 77 இல் தடம் பதிக்கும் அபிராமி பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வரர் கோவில் தலைவர், மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், அண்ணன் புதுவயல் வீர. ராமசாமி
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment