ஆழ்ந்த இரங்கல்.
மதுரையின் மகத்தான மருத்துவர், விளாச்சேரி ஐயப்பன் ஆலயத்தின் நிறுவனர், ஏவிஎன் மருத்துவ நிறுவனம் மற்றும் விளாச்சேரி ஆர்ய வைத்திய நிலையம் என சேவைகள் செய்த நமது டாக்டர்
ராகவ வாரியார் 89
இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். அவர்களது இறுதிச் சடங்குகள் இன்று இரவு விளாச்சேரி இல்லத்தில் நடைபெறுகின்றன.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment