Monday 15 February 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
முகநூலில் நாளெல்லாம் நல்ல கருத்தினை நடவு செய்யும் நண்பர்.
இன்று அகவை 60 இல் தடம் பதிக்கும் புதுக்கோட்டை மாநகரின் புகழ்மிக்க வழக்கறிஞர், இதுவரை 51000 சட்டக் கருத்துக்கள் வழங்கிய சாதனையாளர், 140 வங்கிக் கிளைகளின் சட்ட ஆலோசகர், பன்முகத் தொழிலதிபர், சமையல் கலை குறித்து அழகிய நூலினை வெளியிட்டு மகிழ்ந்த சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர், அன்புச் சகோதரர், கண்டனூர்
கேஎம். முருகப்பன் அவர்கள்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment