அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள்.
இன்று காலை டி பி கே ரோடு கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் நெறியாளர் பி. பன்னீர்செல்வம் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா அதன் முன்னோடிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது. மனிதத்தேனீ சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். நற்பணி மன்ற நிர்வாகிகள்
தியாக தீபம் அ. பாலு,
சீ. கிருஷ்ணமூர்த்தி, கவிஞர்கள்
மு. முருகேசன்,
மீ. ராமசுப்பிரமணியன், ரெ. கார்த்திகேயன், எம். செல்வம் பங்கேற்று வாழ்த்திய தருணம்.
நலமும் வளமும் தொடர்ந்திடப் பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment