Friday 12 February 2021

ஆழ்ந்த இரங்கல். கோனாபட்டு பெரியவர், அனைவருடனும் பேரன்புடன் பழகும் பண்பாளர் எம்பிஎம். பெருமாள் செட்டியார் அவர்கள் (90) இன்று காலை இறைவன் திருவடி அடைந்த செய்தியறிந்து கவலையுற்றேன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கோள்கின்றேன். அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை கோனாபட்டில் நடைபெறுகிறது. வாழிய நினைவுகள் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment