Monday 22 February 2021

கதி. பழனியப்பன் அவர்கள் இன்று அவர்களது இல்லத்தரசியார் முனைவர் மு. வள்ளியம்மை ஆச்சி எழுதிய திருவாசகம் நூலினை வழங்கிய மகிழ்வான தருணம்.

 நேமம் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இணைச் செயலாளர், காரைக்குடி ஒண்டர்ஸ் கிளப் ரோட்டரி இயக்கத்தின் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் (பணி நிறைவு) தலைவர், அர்த்தமுள்ள இந்த மனம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், கானாடுகாத்தான் முனைவர்

கதி. பழனியப்பன் அவர்கள் இன்று அவர்களது இல்லத்தரசியார் முனைவர் மு. வள்ளியம்மை ஆச்சி எழுதிய திருவாசகம் நூலினை வழங்கிய மகிழ்வான தருணம்.
வாழிய பேராசிரியர்களின் பேராற்றல். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment