Saturday 13 February 2021

நண்பர்களின் அன்பில் . .

 நண்பர்களின் அன்பில் . .

அகவை 63 இல் தடம் பதிக்கும் இன்று மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் முதுநிலைத் துணைத் தலைவர் வடு. கண்ணன், தற்போதைய துணைத் தலைவர்
எம். முருகப்பன், துணைச் செயலாளர் அப்பல்லோ ஒய். கார்த்திக், மற்றும்
வ உ சி. இலக்கியப் பேரவை நிறுவனர் எக்சலன்ட்
ஏ. ஹரிமாதவன், அனுப்பானடி சந்திரசேகர், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றப் பொருளாளர்
சீ. கிருஷ்ணமூர்த்தி, மூத்த உறுப்பினர் எம். ராஜாராம், 37 நூல்கள் எழுதிய எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் ப. தி௫மலை,
நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ப. தங்கமணி, துணைச் செயலாளர் என். மகேந்திரராஜா ஆகியோர் நூல்கள் வழங்கி பொன்னாடை அணிவித்து அன்பைப் பகிர்ந்த வேனள. - மனிதத்தேனீ







No comments:

Post a Comment