வாழிய மணமக்கள்.
இன்று இரவு மதுரையில் நடைபெற்ற மடீட்சியா கிளப் மேனாள் சேர்மன் மற்றும் மடீட்சியா செயற்குழு உறுப்பினர், பேக்கேஜ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர், அன்புச் சகோதரர் ஆறாவயல் ஆர்எம். காசி அவர்களின் மகன் முத்தையா - ஹரி வல்லபி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனிதத்தேனீ.
மற்றும் எஸ் என் கல்லூரி முதல்வர் டாக்டர் கண்ணன், திருநகர் பொறியாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, மடீட்சியா மேனாள் தலைவர் கே பி முருகன், மீட்புச் செம்மல்
கே என். சுப்பிரமணியன்,
சேவைச் செம்மல் எம் சி என்
மாணிக்கம், நகரத்தார் சங்கத்தின் செயலாளர் எஸ் வி. சிதம்பரம், பொருளாளர் சோமசுந்தரம், இளைஞர் சங்கத்தின் தலைவர்
கே என். தியாகராஜன், சரவணன்,
வி டி கண்ணன், பிஎல். மீனாட்சி சுந்தரம், ஆச்சி வந்தாச்சு
நா. பழனியப்பன், கண்ணன், சோமு, எஸ் என் பி டைரி மில்க் ராஜேந்திரபாபு, பாண்டியன் பிளாஸ்டிக் எஸ்பி. செந்தில்,ஐயப்ப சேவா சங்கம் விஸ்வநாதன், மடீட்சியா மேலாளர் ராமசாமி மற்றும் மடீட்சியா முன்னோடிகள், நளபாகச் செம்மல் நெடுங்குடி முத்து என சன்றோர்கள் பங்கேற்று வாழ்த்திய தருணம்.
வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment