நல்லதே நடக்கும்.
பாற்கடலில் பள்ளிகொண்டவனே நாராயணா
பாவை ஆண்டாள் பாடியவனே நாராயணா
திருப்பாவை நாயகனே நாராயணா
திருமகள் தேவனே நாராயணா
சப்தகிரி வாசனே நாராயணா
சங்கு சக்ரதாரியே நாராயணா
வைகுண்ட நாதனே நாராயணா
வைதேகி ரமணனே நாராயணா
நாராயணா ஶ்ரீமந் நாராயணா
ஓம் நமோ ஶ்ரீமந் நாராயணா
No comments:
Post a Comment