வாழிய
பல்லாண்டு.
இன்று தனது 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை மக்கள் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்த , மதுரை மண்ணின் மைந்தர், முதுகுளத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர், பல கல்வி நிறுவனங்களை திறம்பட நடத்தி வரும் பண்பாளர், வெள்ளந்தியான மனதுக்குச் சொந்தக்காரர், பல்வேறு தொழில் நிறுவனங்களை மேன்மையுடன் நடத்தும் அண்ணன் மலேசியா
எஸ். பாண்டியன் அவர்கள்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ
வாழிய பல்லாண்டு.
No comments:
Post a Comment