Wednesday 17 February 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் மாநகர் மதுரையின் மேனாள் மேயர், தடம் மாறாத அரசியல் பண்பாளர், தமிழையும் இலக்கியத்தையும் போற்றி மகிழும் அன்பு அண்ணன் பெ. குழந்தைவேலு அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment