Wednesday 24 February 2021

தியாகி அ. வைத்தியநாத அய்யர் 66 ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டத்தில் அடித்தள மக்களின் உயர்வு என்ற தலைப்பில் மனிதத்தேனீ 65 நிமிடங்கள் சிறப்புரை.

நேற்று இரவு மதுரை செனாய் நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் நடைபெற்ற தியாகி அ. வைத்தியநாத அய்யர் 66 ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டத்தில் அடித்தள மக்களின் உயர்வு என்ற தலைப்பில் மனிதத்தேனீ 65 நிமிடங்கள் சிறப்புரை.

அருகில் இல்லத்தின் செயலாளர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் ராணி, ஆசிரியர்கள் ஜானகி, சூர்யா, இல்ல மேற்பார்வையாளர் ரவிக்குமார் மற்றும் தியாக சீலர் கக்கன்ஜி குடும்பத்தினர்.
நமது நற்பணி மன்ற நிர்வாகிகள்
ரெ. கார்த்திகேயன்,
மீ. ராமசுப்பிரமணியன், கவிஞர்
மு. முருகேசன், பி. பன்னீர்செல்வம், தெட்சிணாமூர்த்தி, ஐ என் டி யு சி மின் வாரிய மாநில துணைத் தலைவர்
ராதாகிருஷ்ணன் உள்ளனர்.
வரலாற்றை ஆழ்ந்து கவனித்த மாணவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.






No comments:

Post a Comment