இன்று அகவை 63 இல் தடம் பதிப்பதை முன்னிட்டு மதுரை செனாய் நகர் தாணுமலையான் அறக்கட்டளை நடத்தும் ஏழைகள் இல்லத்தில் அதன் மேலாளர் முருகப்பன் மேற்பார்வையில் மூன்று வேளை உணவு வழங்கிய தருணம்.
அதனைத் தொடர்ந்து கோச்சடை டோக் நகரில் உள்ள ஹாப்பி முதியோர் இல்லத்தில் அதன் நிறுவனர் அரிமா என். துரைசிங் மேற்பார்வையில் மூன்று வேளை உணவு வழங்கிய தருணம்.
மற்றும் நமது நண்பர்கள் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் தியாக தீபம் அ. பாலு, ரெ. கார்த்திகேயன், கவிஞர்
மீ. ராமசுப்பிரமணியன், கவிஞர்
மு. முருகேசன், பி. பன்னீர்செல்வம், எழுத்தாளர் கோ. ஏகாம்பரம்,
சீ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் புலவர் வை. சங்கரலிங்கம் மகிழ்வைப் பகிர்ந்து
கொண்ட தருணம்.
No comments:
Post a Comment