வாழிய
பல்லாண்டு.
இன்று மணநாள் 42 ஆம் ஆண்டு காணும் மதுரை புதூர் ஓம் சக்தி மருத்துமனை நிறுவனர், தமிழ் உணர்வாளர், காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர், சிறுகூடல்பட்டி
மருத்துவர் கேஆர். கண்ணப்பன் - பானுமதி ஆச்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment