Tuesday 24 November 2020

வாழிய பல்லாண்டு

வாழிய
பல்லாண்டு.
இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அப்பழுக்கற்ற மனிதர், சோகங்கள் சூழ்ந்த போதும் அதனை மனவேதனையுடன் சுமந்து கடமையாற்றிடும் மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்ற பார் அசோசியேசன் தலைவர், அன்புச் சகோதரர்
ஏஆர். எல். சுந்தரேசன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, பெற்றோர் வழியில் அனைவருக்கும் பயனாய் பணியாற்றிச் சிறந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 

No comments:

Post a Comment