Friday 13 November 2020

மகிழ்ச்சியான செய்தி.

 மகிழ்ச்சியான செய்தி.

விவசாயம் தான் முக்கியம். விவசாயத்துறையில் சிறந்து விளங்குவதற்காக நமது பட்டமங்கலம் சூரக்குடி கோவிலை சேர்ந்த (திரு.லெ.மீனாட்சி சுந்தரம் செட்டியார் - திருமதி.மைதிலி ஆச்சி தம்பதியரின்) புதல்வி செல்வி M.சீதாலெட்சுமி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாய இளங்கலை பட்டப் படிப்பில் 2015 - 2019 ம் ஆண்டில் (விவசாயப் பல்கலை - வல்லநாடு - தூத்துக்குடி) 9.13 புள்ளிகள் பெற்று பல்கலையின் முதல் மாணவியாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வி.சீதாலட்சுமி நன் மதிப்பெண்கள் பெற்றதின் பொருட்டு மத்திய அரசின் விவசாய பல்கலைக்கழகத்தில் M.Sc.,(Agri) படித்து வருகிறார்.
செல்வி சீதாலட்சுமி மேன் மேலும் படித்து I.A.S.ஆக அன்புடன் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
அருளிசைமணி
வீர.சுப்ரமணியன் தேவகோட்டை


No comments:

Post a Comment