Monday 30 November 2020

ஆழ்ந்த இரங்கல்


 ஆழ்ந்த இரங்கல்..

மதுரையில் நீண்ட காலமாக பணியாற்றிய,( குறிப்பாக பிரேம் நிவாசில்)அருமைச் சகோதரர் கோனாபட்டு நாகப்பன் அவர்கள் நேற்று மதியம் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். இறுதிச் சடங்கு இன்று காலை கோனாபட்டில் நடைபெறுகிறது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment