வாழிய
பல்லாண்டு.
இன்று அகவை 59 இல் தடம் பதிக்கும் மதுரை நகரத்தார்களின் முன்னோடி, மக்கள் திலகம் எம் ஜி ஆர் காலம் தொட்டு இயக்கத்தின் ஆதரவாளர், கலையுலகம், திரையுலகம், சமூகநலம் என பல்துறைப் பாங்கான அன்பு இளவல், வலையபட்டி
வி டி கண்ணன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment